செவ்வாய், 5 டிசம்பர், 2017

*பாத்திமா (ரலி)*




*வாருங்கள்🏻
..தெரிந்து கொள்வோம்*

 சொர்கத்துப் பெண்மணியான பாத்திமா(ரலி) பற்றி

*நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன🏻*


1.நபி(ஸல்) நான்காவது பிள்ளை பாத்திமா (ரலி).

2.பாத்திமா(ரலி) நபி(ஸல்) 41 ஆம் வயதில் பிறந்தார்கள்.

3. நபி (ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஆகா இளையவர் பாத்திமா (ரலி).

4.பாத்திமா(ரலி) திருமண வயது 15 ஆண்டுகள் 5 மாதங்கள்.

5.பாத்திமா(ரலி) கணவர் பெயர் அலி(ரலி).

6.ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு பாத்திமா(ரலி)க்கு திருமணம் நடந்தது.

7.பாத்திமா என்றால் "நரகத்தை விட்டும் தடுக்கப்பட்டவர்" என்று பொருள்.

8.பாத்திமா என்ற பெயர் நபிக்கு இல்ஹாம் மூலம் அறிவிக்கப்பட்டது.

9.பாத்திமா(ரலி) அவர்கள் சொர்கத்து பெண்களின் தலைவி ஆவார்கள்.

10.நபி(ஸல்) அவர்களுக்கு நுபுவத்திற்கு பின் பாத்திமா(ரலி) பிறந்தார்கள்.

11.பாத்திமா(ரலி) மீது தான் நபி(ஸல்) அதிகம் அன்பு வைத்தார்கள்

12.நபி(ஸல்) பயணம் செய்யும் போது கடைசியாக செல்லும் வீடு பாத்திமா(ரலி) வீடு.

13.பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள்.

14.பாத்திமா(ரலி) 3 பெண் குழந்தைகள் பெற்றார்கள்.

15.பாத்திமா(ரலி)க்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

16.நபி(ஸல்) பரம்பரை பாத்திமா(ரலி) மூலமாக பரவியது.

17.பாத்திமா(ரலி) சிறு வயதில் தாயை இழந்தார்கள்.

18.பாத்திமா(ரலி) அவர்களின் தாயார் பெயர் கதீஜா(ரலி).

19.பாத்திமா(ரலி)யை நபி(ஸல்) ஈரக்குலைத் துண்டு என்றார்கள்.

20.பயணத்திலிருந்து நபி(ஸல்) திரும்பியதும் முதல் சந்திப்பு பாத்திமா(ரலி).

21.நபி(ஸல்) இறந்து 6 மாதங்கள் சென்ற பின் பாத்திமா(ரலி) இறந்தார்கள்.

22.பாத்திமா(ரலி) முதல் குழந்தை ஆண் குழந்தை ஆகும்.

23.பாத்திமா(ரலி) இரண்டாவது  பெண் குழந்தை  பெயர் -உம்மு குல்தூம்(ரலி)

24.பாத்திமா(ரலி)யின் பிரபலமானகுழந்தைகள் ஹஸன், ஹுஸைன்(ரலி).

25.பாத்திமா(ரலி) முதல் பெண் குழந்தை பெயர்- ருகையா(ரலி).

26.ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

27.பாத்திமா(ரலி)க்கு 2 வருடம் கழித்து குழந்தை பிறந்தது.

28.பாத்திமா(ரலி) முகத்தோற்றம் நபி(ஸல்) அவர்கள் போன்றே இருந்தது.

29.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது பெண் குழந்தை ஜெய்னபு(ரலி).

30.பாத்திமா(ரலி)க்கு முதலில் பிறந்த குழந்தை ஹஸன்(ரலி).

31.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது குழந்தை முஹ்ஸின்(ரலி).

32.பாத்திமா(ரலி)யின் இரண்டாவது குழந்தை ஹுஸைன்(ரலி).

33.முஹ்சின்(ரலி) குழந்தை பருவத்தில் இறந்தது.

34.பாத்திமா(ரலி) ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்பு பிடிப்பார்கள்.

35.பாத்திமா(ரலி) ரமலான் பிறை 20-யில் பிறந்தார்கள்.

36.பாத்திமா(ரலி)யின் சிறப்பு பெயர் ஸஹ்ரா ஆகும்.

37.ஸஹ்ரா என்றால் பிரியமானவர் எனப் பொருள்.

38.பாத்திமா(ரலி)க்கு 8 சிறப்பு பெயர்கள் உண்டு.

39.சித்தீ்கா-சிறப்பு பெயர்களில் ஒன்றாகும்

40.ஷியாக்கள் பிஆதிம(ரலி)க்கு 69 பெயர்கள் சூட்டியுள்ளார்கள்.

41.பாத்திமா(ரலி) மதீனாவில் பருவமெய்தினார்கள்.

42.பாத்திமா(ரலி) திருமணம் அல்லாஹ்வின் உத்தரவு படி தான் நடந்தது.

43.பாத்திமா(ரலி)யை அபுபக்ர்(ரலி) பெண் கேட்டார்கள்.

44.பாத்திமா(ரலி)யை அப்துர் ரஹ்மான் இப்னு அவுஃப் பெண் கேட்டார்கள்.

45.பாத்திமா(ரலி) பெரிதும் நாணமுள்ளவராக இருந்தார்கள்.

46.பாத்திமா(ரலி)யை உமர்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

47.பாத்திமா(ரலி) திருமணம் எளிமையாக நடந்தது.

48.பாத்திமா(ரலி)யை உஸ்மான்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

49.பாத்திமா(ரலி) மிகவும் இரக்க குணம் உள்ளவர்கள்.

50.பாத்திமா(ரலி) ஒருபோதும் கடுஞ்சொல் பேசியது இல்லை.

51.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்வதில் ஒரு போதும் சோம்பல் கொண்டதில்லை.

52.பாத்திமா(ரலி) ஒரேய நேரத்தில் 5 வேலை செய்வார்கள்.

53.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்யும் போது குர்ஆன் ஓதுவார்கள்.

54.பாத்திமா(ரலி) வேலைக்காரியுடன் முறை வைத்து கொள்வார்கள்.

55.பாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

56.பாத்திமா(ரலி) பழைய ஆடைகளை விரும்பி அணிவார்கள்.

57.பாத்திமா(ரலி) ஓட்டுப்போட்ட துணிகளையே அணிந்துள்ளார்கள்.

58.உலகில் ஏழைப் பெண்களில் கொடையாளி பாத்திமா(ரலி).

59.பாத்திமா(ரலி) வீட்டை விட்டு வெளியேறுவது மிக குறைவு.

60.பாத்திமா(ரலி) வியாழன்,சனி ஜியாரத் செய்வார்கள்.

61.நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு பாத்திமா(ரலி) ஒரு போதும் சிரிக்கவே இல்லை.

62.நபி(ஸல்) இறந்த பின் பாத்திமா(ரலி) இரவு பகல் அழுது கொண்டே இருந்தார்கள்.

63.உலகில் அதிகம் அழுதவர்களில் 8-வது நபர் பாத்திமா(ரலி).

64.பாத்திமா(ரலி) 29-வது வயதில் வஃபாதானார்கள்.

65.சுவனப் பெண்களில் பாத்திமா(ரலி)யே சிறந்த பெண் ஆவார்கள்.

66.மறுமையில் பெண்களுக்கு பாத்திமா(ரலி) சிபாரிசு செய்வார்கள்.

67.பெண்களில் முதன்முதலில் சுவனம் புகுபவர் பாத்திமா(ரலி)

68.பாத்திமா(ரலி)க்கு காத்தூனே ஜன்னத் என்ற புகழ் பெயர் உண்டு.

69.பாத்திமா(ரலி) உடல் இரவில் அடக்கம் செய்யப் பட்டது.

70.ஜன்னத்துல் பகீயில் பாத்திமா(ரலி)யை அடக்கம் செய்யப்பட்டது.

71.பாத்திமா(ரலி) மக்காவில் பிறந்து மதினாவில் இறந்தார்கள்.

72.பாத்திமா(ரலி) இறந்து 7-வது நாள் அலி(ரலி) திருமணம் புரிந்தார்கள்.

73.பாத்திமா(ரலி) அவர்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர்கள்.

74.பாத்திமா(ரலி)க்கு 3 சகோதரிகள்,3 சகோதரர்கள் இருந்தார்கள்.

75.பாத்திமா(ரலி) மூத்த சகோதரி பெயர்-ஜய்னபு(ரலி)
இரண்டாவது சகோதரி-ருக்கையா(ரலி)
மூன்றாவது சகோதரி-உம்முகுல்தூம்(ரலி).

76.மூன்று சகோதரர்கள்:-
●காசிம்
●இப்ராஹிம்
●அப்துல்லாஹ்

77.பாத்திமா(ரலி) எப்போதும் உளூ உடனே இருப்பார்கள்.

78.பாத்திமா(ரலி) தன் கணவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

79.பாத்திமா(ரலி) பற்றி அல்லாஹ் குர்ஆன் வசனம் இறக்கி உள்ளான்.

80.பாத்திமா(ரலி) தன் மாமியாருடன் ஒரு போதும் சண்டையிடவில்லை.

81.பாத்திமா(ரலி) பெரும்பாலும் சோள ரொட்டி தான் சாப்பிட்டார்கள்.

82.பாத்திமா(ரலி)க்கு ஜாகியா,ராலியா என்ற பெயர்கள் உண்டு 

83.பாத்திமா(ரலி) அதிகமாக பட்டினியாக இருந்துள்ளார்கள்.

84.பாத்திமா(ரலி) நாள் தவறாமல் இரவு வணக்கம் செய்வார்கள்.

85.பாத்திமா(ரலி) சில சமயம் கால் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள்.

86.பாத்திமா(ரலி) தனது வாழ்நாளில் பொய் சொன்னதில்லை.

87.பாத்திமா(ரலி) பிறர் தன்னை புகழ்வதை ஏற்க மாட்டார்கள்.

88.பாத்திமா(ரலி) சுஜுதில் இருக்கும் போது ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

89.ஹஸன்(ரலி) விஷம் வைத்து கொல்லப்பட்டார்கள்.

90.ஹுஸைன்(ரலி) சுஜுதில் இருக்கும் போது வாழால் வெட்டப்பட்டார்கள்.

91.பாத்திமா(ரலி) அவர்கள் சரியான பதில் கூறுபவர்களாக இருந்தார்கள்.

92.பாத்திமா(ரலி) உமாமாவை மருமணம் செய்து கொள்ள கணவரிடம் வசியத் செய்தார்கள்.

93.பாத்திமா(ரலி) தன்னிடம் உள்ள சிறந்த பொருளையே தானம் செய்வார்கள்.

94.பாத்திமா(ரலி) சுபுஹுக்கப் பின்னர் தூங்க மாட்டார்கள்.

95.பாத்திமா(ரலி)யும் அலி(ரலி)யும் அரபுக் கவிதைகளில் உரையாடிக் கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக