வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு









சமய நல்லிணக்கத்துக்கு இஸ்லாமியர்களின் இணையற்ற சேவை.

வன்முறை, போராட்டம் என்பது இன்று உலகம் முழுக்க ஒரு பொதுவான கலாச்சாரமாக உருவாகி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில் இந்திய சமூக அமைப்பில் போராட்டம் வன்முறை என்றாலே இஸ்லாமியர்கள் மீது விரல் சுட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது.