புதன், 9 நவம்பர், 2016

குடும்பம் ஒரு கதம்பம்.






காலத்தின் பெரும்பகுதியை கணவன் வெளிஉலகிலே கழிக்க வேண்டியிருக்கலாம் இருப்பினும் வீட்டிற்கு வந்து விட்டால் வெளிஉலகின் பாதிப்புகளை மனைவிமார்களிடம் காட்டாமல் கிடைத்த சிறிது நேரத்தை இன்பமாக கழிப்பதே இல் வாழ்வில் இன்றியமையாததாகும்.