செவ்வாய், 29 செப்டம்பர், 2015

யார் சிறந்தவர்?


https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

அல்லாஹ்வை நினைவு கூருவோம்!



                                           (குட்டிக்கதை)


ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
ஒரு
முக்கியமான வேலை…
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..

புதன், 23 செப்டம்பர், 2015

இப்ராஹிம் நபியின் இறைக்காதல்





 
பொதுவாக அல்லாஹ் ஒர் இஸ்லாமியனுக்கு செல்வத்தை வாரி வழங்கிவிட்டால் இயற்கையாக இறைவன் மீது அவன் அதிக நம்பிக்கை கொள்வதைக் காணலாம்.


அல்லாஹ் மீது இப்ராஹிம் நபி கொண்டிருந்த அளப்பரிய காதல் மீது மலக்குகள் கூறினார்கள்

யா அல்லாஹ் நீ இப்ராஹிம் மீது செல்வத்தை பொழிவதாலேயே அவர் உன் மீது அபரிமிதமான முஹப்பத் கொண்டிருக்கிறார் என்றனர்.

சனி, 19 செப்டம்பர், 2015

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்...!






புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில்
நடந்து கொண்டிருந்தனர்..!!
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது..!!
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள். நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர்
தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இதுதான் தண்டனை என்றால்...!!




அமெரிக்க அதிபர் ஒருவர் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..


முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.. அதிபர் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.

வியாழன், 17 செப்டம்பர், 2015

முதல் பத்து முத்தான பத்து.





وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ
قال ابن عباس - رضي الله عنه -: "إن الليالي العشر التي أقسم الله بها هي ليالي العشر الأول من ذي الحجة"،

இறைவன் படைத்த நாட்கள்  யாவும் சிறப்புக்குரியவையாகும். அவற்றுள் அடியார்கள் வணக்கங்கள் புரிந்து அதன்முலம் மாண்பைபெற்ற  சில நாட்களை  இறைவன் சிறப்பித்துஉள்ளான் , ஏனைய சமுதாய மக்களின்  வாழ்நாட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும் . நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 

திங்கள், 14 செப்டம்பர், 2015

''யா அபுத்துராப்,



அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.'' என்று கூறினார்கள்.

சனி, 12 செப்டம்பர், 2015

இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களின் வாழ்வினிலே......





கூபா நகரின் பள்ளிவாசல் ஒன்றில் பிரபல்யமான ஒரு பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது உரையின் இடையில் கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு யூதர் எனக் கூறினார். கூட்டத்தோடு அமர்ந்து சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்த இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களும் இந்த வார்த்தையை கேட்டார்கள்.

புதன், 9 செப்டம்பர், 2015

உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்





இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

வரதட்சணை.






காதர்      : வாங்க தரகர் நம்ம பையனுக்கு பொண்ணு 
                  ஒன்னு பார்க்கனும்.


தரகர்      : என்ன காதர் பாய் பாத்திட்டா போச்சி. அது சரி ஒங்க 
                பையன் என்ன பண்ணுறான்

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஆண்டவனே உனக்கு மூளை இருக்கா .....?





வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,” ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா.....?

புதன், 2 செப்டம்பர், 2015

புனித பயணம்.....






ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن       
كفر فان الله غنى عن العالمين                     



ஆகவே எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக அங்கு சென்று அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்களை விட்டும் தேவையற்றவனாக உள்ளான்.