புதன், 17 ஜூலை, 2013

அலங்கோலக் கவிதை


கவிதைகள் எப்போதும் அழகானவை. அமிர்தமானவை. சில நேரங்களில் சில இன்சுவைப் பண்டங்கள்  தன் கசப்பை கக்கிவிடுவதுண்டு. அப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவை காலாவதியாகி விட்டன என்று. இவ்வாறு தான் சில நேரங்களில் சில தேன்கவிச் சொற்கள் அமைந்துவிடுவதுண்டு.